328
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் எனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். காட்டேரி சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வா...

441
உதகையிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நா...

299
நீலகிரி மாவட்டம் உப்பட்டி வாளவயல் கிராமத்தில் வீட்டின் முன்பு படுத்திருந்த நாயை நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வேட்டையாடி தூக்கிச் சென்றது. இதேப்போன்று, உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் உ...

482
நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியில் பூமியில் ஏற்பட்டு வரும் விரிசல் காரணமாக 8 வீடுகள் இடிந்து பூமிக்குள் புதைந்து வரும் நிலையில் இப்பகுதியில், இந்திய புவியியல் ஆராய்ச்சியாளர...

300
நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தொடர் மழையால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொன்னம்ப...

282
குன்னூர் சிம்ஸ்பார்க் பகுதியில் மொபட்டில் வந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிரே வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். தலைக்கவசம் அணிந்தபடி மொபட்டில் ...

365
கோவை மாவட்டம் மருதமலையில் தாயுடன் சேர்க்க முயன்றும் முடியாததால் அந்த யானைக் குட்டி வளர்ப்பிற்காக நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. ஏற்கனவே 2 யானைக் க...



BIG STORY